உத்தர பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். 1996-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை மந்திரியா கவும் பணியாற்றி யுள்ளார்.
இவர் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் ஆவார். இந்நிலையில், முலாயம்சிங் யாதவ் தனது 81வது பிறந்த நாளை
இன்று லக்னோவில் உள்ள தனது கட்சி அலுவலக த்தில் வெகு விமரிசை யாக கொண்ட டினார்.
இன்று லக்னோவில் உள்ள தனது கட்சி அலுவலக த்தில் வெகு விமரிசை யாக கொண்ட டினார்.
வழக்கமாக வெட்டும் பிறந்தநாள் கேக் உடன் 81 கிலோ எடை உடைய மிகப்பெரிய லட்டும் வெட்டப் பட்டது.
முலாயம்சிங் யாதவின் மகனும் சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவரு மான அகிலேஷ் யாதவ், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் முலாயம் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Thanks for Your Comments