மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் !

0
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததோடு, விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந் துள்ளனர்.
மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்


இந்நிலையில் கவிதாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட முத்து குமார், தனது மாமியார் லெட்சுமியின் காதை கடித்து துப்பிய தாக கூறப்படுகிறது. அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மருத்துவ மனையில் சேர்த்தனர். இது தொடர்பாக முத்துக் குமாரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)