ஓடு பாதையை கடந்து சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் !

0
டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் சீரடிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், விமான நிலையத்தில் ஓடுபாதையை கடந்து சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத் தின் ஓடுபாதை மூடப்பட்டு, மீட்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. 
ஓடு பாதையை கடந்து சென்ற விமானம்
விமானத்தி லிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings