மருத்துவர் இல்லாததால் தரையிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண் !

0
உத்தரப் பிரதேசத்தில் சமூக சுகாதார மையத்தில் மருத்துவர் இல்லாத தால் பெண் ஒருவர் தரையி லேயே குழந்தையைப் பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது. கோண்டா என்ற கிராமத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பெண் ஒருவர் பிரசவ வலியோடு வந்தார். 


ஆனால், அங்கு மருத்துவர் இல்லாத தால் தரையிலேயே குழந்தையைப் பிரசவிக்க நேர்ந்தது. அங்கிருந்த பிற பெண் நோயாளிகள், உடன் வந்தோர் உதவியோடு, போர்வை மறைவில் பிரசவம் நடந்த காட்சிகள் வெளியாகின.

இதுகுறித்து பதிலளித் துள்ள உத்தரப் பிரதேச சுகாதாரத் துறையின் தேவிப்பட்டினப் பிரிவு இயக்குநர் ரத்தன் குமார், காரணமான வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)