தஞ்சாவூரில் தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை !

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னை விவசாயி பாண்டி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


கஜா புயலால் தென்னை மரங்கள் சேத மடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

முக்கரை கிராமத்தை சேர்ந்த பாண்டி 3 நாட்களுக்கு முன் மாயமான நிலையில் தற்போது சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப் பட்டார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)