மெரினாவில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி !

0
சென்னை மெரினா கடலில் குளித்த தனியார் கல்லூரி பொறியியல் மாணவர்கள் 3 பேர் மாயமாகி உள்ளனர். 


பரத்வாஜ், ஜெய்கீர்த்தி, தினேஷ் ஆகியோர் கடலில் குளித்த போது அலை இழுத்து சென்றது. 

கடலில் மூழ்கிய 3 பேரில் மாணவர் தினேஷ் உடல் மீட்கப்பட்டது. 

நீரில் மூழ்கிய மாணவர்கள் ஸ்ரீபெரும்புதூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி யில் பயின்று வந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings