இளவயதில் நின்று போன மாதவிடாய் ஏன்? உண்மை கதை !

இளம் வயதில், கர்ப்பப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளான கிம்மா, புயலடித்த தனது வாழ்க்கையை எப்படி துணிச்சலுடன் முன்னெடு த்துச் செல்கிறார் என்பதை அவரே விவரிக்கிறார்:
இளவயதில் நின்று போன மாதவிடாய் ஏன்? உண்மை கதை !
நான் இறந்து விடுவேன், என்னுடைய 2 வயது மகனை தாயில் லாத குழந்தை யாக விட்டுச் செல்ல போகிறேன் என்பது எனக்கு நிச்சய மாக தெரிந்தது.

தீவிர கதிரியக்க சிகிச்சை மற்றும் வேதியியல் சிகிச்சை யால் (ரேடியோ தெரபி மற்றும் கீமோ தெரபி) புற்று நோயிலிருந்து என்னால் விடுபட முடிந்தது. 

ஆனால்,  அந்த சிகிச்சை என்னை கருவுற இயலாத வளாக்கி விட்டது. என்னுடைய இந்த கருவுற இயலாத தன்மையோடு, இனி வாழ்க்கை முழுவதும் வாழ வேண்டும். 

இதனால், உண்மையான ஒரு பெண்ணை விட நான் தாழ்ந்தவள் என்பது போல உணர்ந்தேன். வழக்க மாக வருகின்ற மாத விடாய் காலம் நின்று விட வில்லை. 

வயிற்று தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் கால ரத்தப் போக்குக்கு பிரியா விடை வழங்க விரும்புகிறேன்.
ஆனால்  சில வேளைகளில், என்னுடைய நண்பர்களோடு இரவு வெளியே செல்கையில், எங்களுடைய ஒப்பனை களை முடிக்கிற வேளையில், 

இப்போது என்னுடைய மாதவிடாய் காலம் என்று யாராவது சொன்னால், மிகவும் கோபமாக இருக்கும். திடீரென இது என்னை தாக்குகிறது. 

என்னுடைய நண்பர்களோடு பழக முடிவதில்லை அல்லது பெண்மை தன்மையோடு அமையும் பேச்சு களில் சேர முடியவில்லை.

24-ஆவது வயதில் மாதவிடாய் நின்று போவதால் அனுபவி க்கும் மனநிலை ஏற்ற இறக்கத் திற்கு எதுவுமே உன்னை தயார் செய்வ தில்லை.

மாதவிடாய் நின்றுப் போவதால் வருகின்ற பயங்கர சூடான வேர்வை, மன நிலை மாற்றங்கள், பதட்டம் அனைத்தும் மகிழ்ச்சி அளிப்பவை அல்ல.

நான் பிறரோடு இருக்கின்ற போது, என்னுடைய வேர்வை திட்டு களை தொடர்ந்து மறைத்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

எனக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களால், என்னுடைய காதலனுடன் பேச வேண்டிய அனைத் தையும் 10 நிமிடங்களில் பேசி முடித்து விடுகிறேன். (இப்போது நாங்கள் ஒன்றாக இல்லை)

இப்போது எனக்கு 27 வயதாகிறது. ஒரு சாராசரி பெண்ணை விட குறைந் தவளை போல நான் இப்போது உணர் கிறேன். நான் வழக்க மாக வேலை செய்வதை போல எனது உடல் இப்போது ஒத்து ழைக்க வில்லை.

என்னுடைய பெண் குறியானது மிகவும் உலர்ந்து விடுவது, மாத விடாய் நின்று விடுவதால் ஏற்படும் பக்க விளை வுகளில் ஒன்று. 

இதனால், புதிய தொரு நபருடன் உடலுறவு கொள்ள லாம் என்று எண்ணுவது என்னை கடுமை யாக மிரட்டுவது போலி ருக்கும்.

புற்று நோய் என்னுடைய பெண்மையை என்னிடம் இருந்து அகற்றி விட்டதாக உணர் கிறேன். ஆண் நண்பரோடு டேட்டிங் செய்து மகிழ்வது தந்திரமானது. 

நானொரு உண்மை யான பெண்ணாக இல்லாத நிலையில், ஓர் எதிர் கால காதலன் என்ன வென்று எண்ணுவார்? என்னுடைய உடல் நிலை பற்றி விரும் பாததை கூறுவது தான் என்னுடைய நேர்மையா?
சில நாட்களுக்கு முன்னால் தான், நான் ஒருவரோடு இரவு வேளை யில் டேட்டிங் செய்ய வெளியே சென்றேன். அவரை பார்ப்பதற்கு முன்னால் நான் மிக மோசமாக பயந்தே போய் விட்டேன்.

நான் ஒரு குடும்ப த்தை உருவாக்க முடியாத நிலையில், எதிர் காலத்தில் குடும்பம் ஒன்றை உருவாக்க விரும்புகின்ற யாரோ ஓர் ஆணுடன் டேட்டிங் செய்வ தில் நியாய மில்லையே என்று எண்ணினேன்.

இதனை விவாதிக்க வேண்டுமா அல்லது என்னுடைய தகவல்கள், பிரதான உணவுக்கு முன்னால் வழங்கப் படும் 

சிறு உண வுகள் வருவதற்கு முன்னா லேயே, அவரை ஒரு மைல் தொலைவு ஓட  வைக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. அவர் அதிக குழந்தை களை விரும்பு கிறாரா என்று அவரிடம் கேட்டேன். 

எனக்கு நிம்மதி கிடைக்கும் வகையில், அவர் கொண்டிருக்கும் ஒரு குழந்தை யோடு மட்டுமே வாழ்வதில் அவர் மகிழ்ச்சி யடைவதாக தெரிவி த்தார். 
ஆனால், அடுத்த டேட்டிங் எப்போது வைத்து கொள்ள லாம் என்று அவர் கேட்க வில்லை. என்னுடைய விஷ யங்கள் அனைத்தும் அவரை மௌன மாக போக செய்து விட்டன போலும்.

மேலும், மாத விடாய் நின்று விடுவதால் தோன்றும் அறிகுறி களில் இருந்து விடுபடு வதற்காக நான் பெற்றிருந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை யால் பெற்ற ஒட்டுக்களாலும் அவ்வாறு அவர் மறுபடியும் சந்திக்க தேதி கேட்காமல் போயிருக் கலாம்.

அழகில்லாத ஹார்மோன் ஒட்டுக் களோடு, மந்த மன நிலையி லுள்ள ஒரு பெண் வாழவும் வேண்டுமா? என்று சில வேளை களில் நான் நினைத் ததும் உண்டு.

எனக்கான நல்ல தொரு மனிதர் என்னை அன்பு செய்வார் என்று என்னுடைய குடும்பத் தினரும், நண்பர் களும் என்னிடம் கூறுவர். எனவே, அனைத்து நிகழ்வு களின் நல்ல பக்கத்தை பார்க்க முயன்றேன்.

என்னுடைய அழகான வீட்டில் எனது மகனோடும். செல்ல நாயோடும் எனக்கு மகிழ்ச்சி யான வாழ்க்கை கிடைத் துள்ளது.
இளவயதில் நின்று போன மாதவிடாய் ஏன்? உண்மை கதை !
நான் என்னுடைய மகனோடு எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக பயணம் மேற்கொண்டு சுற்றி வருகிறேன்.

கருப்பை உயிரணு சோதனையை மேற் கொள்ள வேண்டிய முக்கியத் துவத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருகிறேன்.

என்னால் இந்த சோதனையை செய்து கொண்டதாக ஒரு பெண் கூறினால், என்னுடைய அனுபவத்தால், பிறரின் வாழ்க்கைக்கு உதவக் கூடிய பணியை செய்து வருவ தாக உணர்கிறேன்.

எதிர் காலத்தில் எனக்கு வேறு குழந்தைகள் இருக்காது என்பதால், நான் எப்போதும் மனமுடைந்து கவலைப் படுபவரா கத்தான் இருப்பேன் என்பதை நான் ஏற்று கொள்ளத் தான் வேண்டும்.
ஆனால், எதுவும் என்னை பயமுறுத்தாது. நீங்கள் புற்று நோயிலிருந்து மீண்டு விட்டால், வெல்ல முடியாதவராக உணருவீர்கள்.
Tags: