ஆபாசப்படம் பார்க்கும் அப்பா.... மகள் செய்த காரியம் !

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ரோல் மாடலாக இருக்க வேண்டிய வர்கள் அம்மா, அப்பாக்கள் தான். நிறைய வீடுகளில் அப்படித் தான் இருக்கி றார்கள்.
ஆபாசப்படம் பார்க்கும் அப்பா.... மகள் செய்த காரியம் !
சில வீடுகளில் தான் பெற்ற வர்கள் மோச மான மனிதர் களாக நடந்து கொள்கி ன்றனர். கோவில் பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். ஒய்வு பெற்ற ஆசிரியர்.(பெயர்கள் மாற்றப் பட்டு ள்ளது)

இவரின் மனைவி ஐந்து வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். காரணம் ராமலிங்க த்தின் அளவுக்கு மீறிய உடல் உறவுப் பழகத் தால் உடம்புக் கெட்டு இறந்தார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவரும் படிப்ப வர்கள். இந்த ராமலிங்க த்திற்கு ஒரு மோச மான பழக்கம் வந்து ஒட்டியது. எப்போதும் லேப் டாப்பில் ஆபாசப் படங் களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

அதிலும் பிள்ளை கள் வீட்டில் நடமாடு கிறார்களே என்கிற அறிவெல்லாம் கிடையாது. சவுண்டு வேறு உச்சத் தில் வைப்பார்.

பெண்கள் திட்டிப் பார்த் தார்கள். கேட்பதாக இல்லை. இளைய மகள் வீட்டில் இருக் கவே அஞ்சினார். பள்ளிப் படிப்பு பாதிக்குது அப்பா என்று கதறிப் பார்த்தார்.
கேட்ப தாக இல்லை. குறிப்பாக இரவு தூங்கவே முடியா மல் ஆபாசக் கூச்சல் படுத்தி எடுத்தது. ஒரு நாள் இருவரும் தூங்கிக் கொண்டி ருந்தார்கள். 

இளைய பெண் வீரிட்டு அலறிய படி எழுந்தார். அக்கா என்று கூச்சல் போட்டார். பதறி அடித்து அக்காவும் எழுந்தார். 

அந்த மிருகம் செய்த காரிய த்தைக் கூறி கதறி அழுதார் தங்கை. ஒன்றுமே சொல்ல வில்லை அக்கா.

கண்ணீ ரோடு தங்கையை அழைத்துக் கொண்டு பாட்டி ஊருக்கு கிளம் பினார். அந்த நடு இரவில் பயந்து நடுங்கிய படி ஊருக்கு நடந்தே போனார்கள்.
அடுத்த நாள் தனி யாக வந்தார் அக்கா. அப்பா நன்றாக தூங்கிக் கொண்டி ருந்தார். சமைப் பதற்கு வாங்கி வைத்தி ருந்த மூன்று லிட்டர் பாமாயில் எண்ணெயை கொதிக்க வைத்தார்.
கடுமை யாகக் கொதித் தது. அப்படியே எடுத்து வந்தார். வேட்டியை விலக் கினார். கொதிக்கும் எண்ணையை இடுப்பிற்கு கீழ் ஊற்றி னார்.

அவ்வளவு தான் அலறிய படி எழுந்தார் அப்பா. ஒரே கூடியது. போலீஸ் வந்தது. ஆம்பு லன்ஸ் வந்தது. மகளை விசாரித் தார்கள்.

மகள் அம்மா இறந்த தில் ஆரம்பித்து அந்த அப்பன் செய்த ஈனக் காரிய ங்கள் அனைத்தும் கூறி அழுதார். பெண் இன்ஸ்பெக்டர் அழுது விட்டார்.

அனைத்து போலீசும் அழுதது. வழியில் துடித்துக் கொண்டி ருந்த ராமலிங்க த்தை நாலு மிதி மிதித்தார்கள். கதறினார்.
மகளை எந்த கேசும் போடாமல் விபத்து என்று கூறி அனுப்பி விட்டது போலீஸ். இப்போது இருவரும் பாட்டி வீட்டில் இருக்கி றார்கள்.
ராமலிங்கம் சாப்பட்டு க்கு கூட வழி இல்லாமல் நட மாடவும் முடியாமல் தனிமை யில் கதறுகிறார். இவரை அப்பா என்று எப்படி சொல்வது..?
Tags: