சீனாவில் பாரந்தூக்கி விழுந்ததில் அறுவர் பலி | In the fall of fallen, 6 people have been bruised !

சீனாவின் ஷன்டோங் நகரில் பாரந் தூக்கி ஒன்று சரிந்து விழுந் ததில் அறுவர் கொல்லப் பட்டனர். ஷிஜியாங்ஸுவாங் ரயில்வே நிலைய நிர்மாண வேலைகள்


நிறைவு பெறும் தறுவாயில், பாரந் தூக்கிகளை அப்புறப் படுத்துவ தற்காக தொழிலா ளர்கள் சிலர் அவற்றைத் தனித் தனியே பிரித்துக் கழற்றிக் கொண்டி ருந்தனர்.

அப்போது எதிர் பாராத விதமாக பாரந்தூக்கி சரிந்தது. இதில் ஐந்து தொழிலா ளர்கள் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கிப் பலியாகினர். 

படுகாய ங்களுக்கு ள்ளான மற்றொருவர் வைத்திய சாலையில் சிகிச்சைகள் பலனளிக் காத நிலையில் உயிரி ழந்தார். விபத்துக் கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings