குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு கவ‌னி‌க்க !

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்க ளு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. 

த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை யாக உருவெடு‌த் து‌ள்ள ‌நிலை‌ யி‌ல், ‌ வீ‌ட்டு வேலை களை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங் களாக இரு‌ந்தாலு‌ம், 

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச் சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம். குடும்பக் கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க் கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற் ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ ன்றன. 

சினைப்பை யில் ஈஸ்ட் ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படு கிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன்.

மருத்து வர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக் கிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்ப டியான கலோரிகள் தேங்கி, கொழுப்பு ச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.

குடு‌ம்ப‌ப் பெ‌ண்க‌ள் பலரு‌ம், குழ‌ந்தையு‌ம், கணவரு‌ம் ‌மீத‌ம் வை‌த்த உணவை யு‌ம், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பது‌ம், உடற் பயிற்சி செய்யாமல் இருப்பது‌ம், ‌

வீ‌ட்டு வேலை களை செ‌ய்ய இய‌ந்‌திர‌ங்க‌ள் இரு‌ப்பது‌ம், டிவி பார்த்துக் கொண்டு நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌பிடுவது‌ம்,

ம‌திய நேர‌த்‌தி‌ல் கு‌ட்டி‌த் தூ‌க்க‌ம் எ‌ன்று சொ‌ல்‌லி 2 அ‌ல்லது 3 ம‌ணி நேர‌ங்க‌ள் தூ‌ங்குவது‌ம் உடல் பருமன் ஏற்படுவதற் கானக் காரணிக ளாகப் பட்டியலி டுகின்றனர் மருத்து வர்கள்.

எனவே, குடும்பக் கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ செய்து கொண்ட பெண்கள் உணவு விஷ யத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவு களை எடுத்துக் கொள் வதைத் தவிர்க்க வேண்டும்.

முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ள லாம். நார்ச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருட் களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய் கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்ல லாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்ப தற்காகக் கருத்தடை மாத்திரை களை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரை களால் கர்ப்பத்தி ற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்க ப்படும். 

இந்த மாத்திரை களை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பை யில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ள வர்கள் கருத்தடை மாத்திரை களைப் பயன் படுத்தக் கூடாது. 

அப்படிப் பயன் படுத்தினால் பின் விளை வுகள் ஏற்படும் என எச்சரிக் கின்றனர் மருத்து வர்கள். சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளா மலேயே காப்பர்-டி பொருத்திக் கொள் கிறார்கள். 

பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி அவதிப் படுகின்றனர். எனவே, முழு உடல் பரிசோ தனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சி னையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளை ப்படுதல், அதிக ரத்தப் போக்கு போன்ற பிரச்சினை கள் உள்ள பெண்கள் கண்டிப் பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது. 

அதேபோல் அதிக பட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன் படுத்தலாம். அதற்குமேல் பயன் படுத்தினால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு ண்டு.

நா‌ம் சா‌ப்‌‌பிடு‌ம் கொழு‌ப்பை‌ உட‌லி‌ல் சேராம‌ல் தடு‌க்கு‌ம் ஈ‌ஸ்‌ட்ரோஜ‌‌ன் ஹா‌ர்‌ மோ‌ன், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ க்கு‌ப் ‌பிறகு

ச‌ரியாக சுர‌க்காம‌ல் போவதை‌க் கவன‌ த்‌தி‌ல் கொ‌ண்டு, அத‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்த அ‌திக‌ப் படியான கொழு‌ப்பு உணவுக ளை த‌வி‌ர்‌ப்பது உட‌ல் எடை யை பராம‌ரி‌க்க உதவு‌ம்.
Tags: