காட்டில் புதைத்த தங்க புதையலை தோண்டியெடுக்கும் முதல் வீடியோ !

0
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கைதான முருகன் புதைத்து வைத்திருந்த தங்கத்தை தோண்டி எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி யுள்ளது.
தங்க புதையல்


திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி யில் நகைகளை கொள்ளை யடித்த வழக்கின் முக்கிய குற்றவாளி முருகன் பெங்களூர் பொலிசாரிடம் சரணடைந்தார்.

இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள காட்டில் நகைகளை புதைத்து வைத்த இடத்துக்கு முருகனை பொலிசார் அழைத்து சென்றனர்.

அங்கு முருகன், தங்க புதையல் என சொல்லக் கூடிய அளவில் கருப்பு பையில் தங்கத்தை பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதை யடுத்து பொலிசார் அதை தோண்டி எடுத்தனர். தற்போது வரை 11 கிலோ தங்க நகைகள் அங்கு மீட்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)