12 -ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியால் தாய் தற்கொலை !

0
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்துக் குட்பட்ட டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து வந்த இவரது மகன் ஆண்டிறுதி தேர்வில் தோல்வி யடைந்ததால் நீலம் தேவி மிகுந்த வேதனை யடைந்தார்.
12 -ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியால் தாய் தற்கொலை


இந்நிலையில், வீட்டில் நேற்று மயங்கிய நிலையில் கிடந்த நீலம் தேவியை அருகாமையில் உள்ள மருத்துவ மனைக்கு உறவினர்கள் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் குடித்திருந்த விஷத்தின் வீரியத்தால் வரும் வழியிலேயே நீலம் தேவியின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் டாலூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)