சக்தியின் கற்பழிப்பும், கௌசல்யாவின் நியாயமும் !

0
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலைக்கு பின், அனைவரு க்கும் பரிட்சிய மானவராக மாறினார் கௌசல்யா. கணவரின் கொலைக்குக் காரணமான, பெற்றோர்களைத் தூக்கு மேடை ஏற்றினார்..
கொலைக்குக் கொலையே தீர்வாகாது எனினும் இது போன்ற தீர்ப்பு, வருங்காலத்தில் ஆணவக் கொலைகளைக் கட்டுப் படுத்தும் என பாராட்டப் பட்டது.

அதன்பின், அறக்கட்டளை பெண்ணியம் என தன்னுடைய பாதையை சமூக சீர்திருத்த பாதையாக மாற்றிக்கொண்டார் கௌசல்யா.


அப்பாதையில் சென்ற கௌசல்யா, சக்தி என்ற காமுகனின் வலையில் வீழ்ந்தார்.

சக்தி ஏமாற்றிய பெண்கள்

நிமிர் கலையகத்தில், கலை பயிலவரும் பெண்களை மடக்குவதில் வல்லவராக திகழ்ந்துள்ளார் சக்தி. அதன் தலைமை ஆசானே இவர் தான்.

நிமிர் கலையகத்தில் இருக்கும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதில் ஒரு பெண்ணை கருவுற வைத்து கட்டாயப் படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார்.

வெளிநாட்டுப் பெண்ணை, ஸ்கைப் வீடியோகால் மூலம் காதல் வலையில் விழ வைத்துள்ளார். பல திருநங்கை களுடன் உல்லாசம் அனுபவித் துள்ளார்.

கௌசல்யாவின் காதல் மயக்கம்

கௌசல்யா வும், சக்தியின் வலையில் வீழ்ந்தார். இதைத் தெரிந்து கொண்ட திருநங்கை ஒருவர், சக்தியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை கௌசல் யாவிற்கு அனுப்பி யுள்ளார்.

சக்தியின் அனைத்து லீலை களையும் தெரிந்து கொண்ட பின்பு… கௌசல்யா, திருங்கை யிடம் சொன்ன பதில் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

பதிவுத் திருமணம்

நான் ஏற்கனவே சக்தியைப் பதிவுத் திருமணம் செய்துவிட்டேன். எனவே, இந்த வீடியோவை யாரிடமும் காட்ட வேண்டாம், இவ்விசய த்தையும் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக்கூறி யுள்ளார்.

ஆனால், கௌசல்யா பதிவுத் திருமணம் செய்து கொண்ட தாகக் கூறியது பொய். சக்தியைக் காப்பாற்றவே அப்படி கூறியுள்ளார்.

இரண்டாவது முறையும் காதலித்த வரை கரம்பிடிக்க முடியாமல் போய் விடுமோ? என்ற ஆதங்கமாகக் கூட இருக்கலாம்.

கௌசல்யா வின் தவறான முடிவால், காமுகன் கையில் சிக்கியதுடன் அவப்பெயரையும் வாங்கிக் கொண்டார்.

சக்திக்கு கொடுக்கப் பட்ட தண்டனை

இத்தனை பெண்களை கற்பழித்த நபருக்குக் கொடுக்க ப்பட்ட தண்டனை “மைனர் குஞ்சு” காமெடியை நினைவு படுத்துகிறது.

இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டுமாம். மூன்று மாதம் பறை இசைக்கக் கூடாதாம். மூன்று லட்சம் அபராதமாம்.

இந்தத் தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால், மூன்று மாதம் கழித்து மேல் முறையீடு செய்து கொள்ள லாமாம்.


இதற்குப் பெயர் தீர்ப்பா?

ஆணவப் படுகொலை என்ற ஆயுதத்தை கையிலெடுத்த கௌசல்யா, வேறு ஒருவரை மீண்டும் மணக்கிறார். அதில் தவறில்லை.

ஆனால், அவன் ஒரு காமுகன் எனத்தெரிந்தும் அவன் செய்த தவறுகளை மறைத்தும் திருமணம் செய்து கொண்டுள்ளார்..

இவர் எப்படி சமூக சீர்திருத்தவாதியாவார்?

கௌசல்யா எடுத்த தவறான முடிவுகளால் சங்கர் இறந்தார். அடுத்து அவருடைய பெற்றோர்கள் இறந்தனர்.

தற்பொழுது, அவரே அவரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு காமுகனிடம் சிக்கி யுள்ளார்.

பெற்றோருக்கு ஒரு நியாயம்? சக்திக்கு ஒரு நியாயமா?

நியமாகப் பார்த்தால், சங்கர் செய்த காரியங்களுக்கு அவரை வெறுத்து ஒதிக்கி இருக்க வேண்டும். இல்லையேல், நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்.
கணவனைக் கொன்றவர்கள் எனப் பெற்றோரையே தூக்கு மேடையில் ஏற்றியவர், சக்தியின் வீடியோவை மறைத்து விடச் சொன்னதின் காரணம் என்ன?

இது தான் பகுத்தறிவோ?

இந்த சம்பவங்கள் அனைத்துமே, கௌசல்யா ஒரு சுயமுடிவு எடுக்கத் தெரியாத பெண் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அவரை இயக்கிய வர்களே, கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனரா? என சந்தேகத்தை எழுப்பி யுள்ளது.

காரணம், அன்று திருநங்கை விசயத்தை முகநூலில் அம்பலப் படுத்திய நபரை ஆர்.எஸ்.எஸ். என முத்திரை குத்தினர்.


இன்று அவர்களே, சக்தி தவறு செய்தது உண்மை எனக் குற்றத்தை உறுதி செய்து தண்டனையும் வழங்கி யுள்ளனர்.

இவர்கள் இயக்கத்தில், முன்பணம் செலுத்திவிட்டு “மைனர் குஞ்சு” பாணியில் ரேப் செய்து கொள்ளலாமா?

மேலும்

சாதியை ஒழிக்க நினைக்காமல், அதைவைத்து அரசியல் செய்பவர் களின் கையில் சிக்கினால் என்ன ஆவார்கள்? என்பதற்கு கெளசல்யாவே ஒரு உதாரணம்…
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)