பேய்க்கு பயந்து உடை அணியும் ஆண்கள் !

0
தாய்லாந்தில் பேய்க்கு பயந்து பெண்கள் உடை அணிந்து செல்லும் வினோத மான செயல்களில் ஆண்கள் உள்ளனர்.
பேய்க்கு பயந்து உடை அணியும் ஆண்கள் !
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். அதை தாய்லாந்தில் உள்ள ஆண்கள் சூட்சும மாக கையாளு கிறார்கள். 

இங்குள்ள சில கிராமங் களில் ஆண்களுக்கு பேய் பயம் ஏற்படும் போது, வீட்டில் பெண்கள் உடை அணிந்து கொண்டு மன தைரியத்தை வர வழைத்துக் கொள்கி றார்கள்.

அது மட்டு மில்லாமல், வீட்டின் கதவுகளில் இந்த வீட்டில் ஆண்கள் இல்லை என்று பலகையும் வைக்கத் துவங்கி  யுள்ளனர். 

வீட்டுக்கு வரும் பேய் இந்த பலகையை பார்த்து விட்டு திரும்பி சென்று விடும் என்பது தாய்லாந்து நாட்டின் ஆண்களின் ஐதீகம்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)