கொள்ளையனை துரத்தி பிடித்த ஐஏஎஸ் மாணவர்கள் | IAS students who chase the robbery !

0
அண்ணாநகர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யனை ஐஏஎஸ் படிக்கும் மாண வர்கள் துரத்தி பிடித்து காவல் துறை யினரிடம் ஒப்படைத் தனர். 


சென்னை அண்ணா நகர் பகுதியில் கிருஷ்ண குமாரி என்பவரின் கழுத்தி லிருந்த 10 சவரன் தங்க சங்கி லியை 

ஒரு நபர் அறுத்துக் கொண்டு சற்று தொலை வில் இரு சக்கர வாகன த்தில் தயாராக நின்றி ருந்த அவனது கூட்டாளி யுடன் தப்பிச் சென்று விட்டான். 

இது குறித்து பாதிக்கப் பட்ட பெண் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக் கவே, 

அண்ணாநகர் பகுதி காவல் துறையினர் அப்பகுதி யில் விசாரணை மேற் கொண்டி ருந்தனர்.

இந்நிலை யில் இதே செயின் பறிப்பு கொள்ளை யர்கள் பக்கத்து தெருவில் மற்றொரு சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தப்பிக்க முற்படும் போது 

அங்கி ருந்த ஐஏஎஸ் அகாடமி யில் பயின்று வரும் மாண வர்கள் ஒரு திருடனை மடக்கி பிடிக்க மற்றொ ருவன் தப்பி சென்று விட்டான். 

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை யினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று 

குற்ற வாளியை பிடித்து அவனிட மிருந்து 10 சவரன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)