ரோஹைப்னால் மாத்திரை பெண்களே உஷார் !

பெண்களே உஷார்....? இது ஒரு எச்சரிக்கை பதிவு.. லைக், கமெண்ட் செய் யாமல் அதிகப் படியாக ஷேர் செய்யவும். மாத்திரை என்பது காம வெறியர் களின் புதிய ஆயுதம்...!
ரோஹைப்னால் மாத்திரை பெண்களே உஷார் !
என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மரு ந்தை ஒரு பெண்ணு க்கு குடுத் தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல் வதை யெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.

இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்...!

பாலியல் வல்லு றவுக்கு உட் படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனை யில் எதுவும் கண்டு புடிக்க முடியாது. மேலும் இம்மரு ந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார் களாம். 

அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப் பட்ட பெண் தன் வாழ்க்கை யில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளை வுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்து வர்கள்.

இதைப் போன்ற நிறைய மருந் துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப் னால்..!
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண் கள் வெளி யிடங் களுக்கு செல்லும் போது முடிந்த வரை தனியே செல்லா தீர்கள். 

மேலும் மிகவும் எச்சரிக்கை யாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங் களில் எதுவும் குடிக்கா தீர்கள்...! ஃசீல் செய்து அடைக்கப் பட்ட குளிர் பானங் களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப் படலாம்....!

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவி னகள் அனை வரிடமும் பகிர்ந்து கொள் ளுங்கள் !! விழிப் புணர்வு செய்யு ங்கள் !
Tags: