பிராய்லர் சிக்கன்களால் மார்பக புற்று நோய் வருகிறது !

பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்ற த்துக்காக அளிக்கப்படும் ‘ரோக் ஸார்சோன்’ (Roxar- sone) என்ற மருந்து மனிதர்க ளுக்குப் புற்று நோயை உருவாக் கவல்லது என்று அமெரிக்காவின் பிட்ஸ்ப ர்க்கில் அமைந் துள்ள டியூக்கேன் பல்கலை க்கழக ஆய்வு முடிவுகள் தெரிவி த்துள்ளன.



குழந்தைப் பருவத் திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு, பெண்களின் மார்பக ங்கள் பெரிதாகுதல் போன்ற பிரச்சனை களுக்கு ஆளா கிறார்கள்.

பிராய்லர் கோழிகளை வளர்க்கும் போது, அதன் சிறகு பகுதி வழியாக த்தான் வளர்ச்சி க்கான ஊசி போடப்ப டுகிறது. இந்த கோழிகளை நாம் சாப்பிடும் போது, நமது உடலிலும் செல் மாற்றங்கள் ஏற்படும்.


ஹார்மோன் சுரப்பதில் வேறுபாடு போன்ற வவை ஏற்படு கின்றன. சீனாவை சேர்ந்த 26 வயது லி என்ற வாலிபர் சிக்கன் உணவுக்கு அடிமையா னதால் அவருக்கு மார் பகங்கள் வளர்ந் துள்ளன.

அவரது உடலில் ஆணுக்கும், பெண் ணுக்கும் தனித்த அளவுக ளில் இருக்க வேண்டிய ஈஸ்ட் ரோஜன், டெஸ்ட் டோஸ்டெர்ன் ஹார் மோன்கள், மாறுபட்டு இருந்தது தெரியவ ந்துள்ளது. 



இதற்கு காரணம், அவர் பிராய்லர் சிக்கனை இவர் அதிகமாக சாப் பிட்டதோ ஆகும்.  பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசை க்ளின், ஃப்ளோரோகை னோலோன், அமினோ க்ளைக் கோசைட் உள்ளிட்ட அதிகப்படி யான ஆன்டி பயாடிக் அந்தக் கோழி களுக்குச் செலுத்தப் படுகிறது.

இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக் கொள்பவர்க ளுக்கும் அதிகப் படியான ஆன்டி பயாடிக் உடம்பில் தங்குகிறது. 


இது, பல்வேறு சிகிச்சை களுக்காக நாம் எடுத்துக் கொள்ளும் ஆன்டி பயாடிக் மருந்துகளை வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.
Tags:
Privacy and cookie settings