நாய் சுஜிக்கு வளைகாப்பு நடத்திய போலீஸ் எஸ்ஐ.. நடந்தது என்ன?

0

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் இவர் போலீசில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். 

நாய் சுஜிக்கு வளைகாப்பு நடத்திய போலீஸ் எஸ்ஐ.. நடந்தது என்ன?
இவர் தனதுவீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். சுஜி என பெயரிடப்பட்ட இந்த நாய் டாபர் மேன் இனத்தை சேர்ந்தது. 

இந்த நாய் கர்ப்பம் தரித்த நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த நாய்க்கு தன் வீட்டில் ஒரு பெண் கருத்தரித்தால் எப்படி வளைகாப்பு நடத்துவார்களோ அப்படி வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர்.

இதையடுத்து சக்திவேல் தனது வீட்டுபெண் நாய் சுஜிக்கு வளைகாப்பு ஏற்பாடுகளை செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

செக்ஸ் பற்றி தெளிவாக விளக்குவீர்களா? சிவகுமார் !

வளைகாப்பு நிகழ்ச்சியில் நாய்சுஜிக்கு சாதாரணமாக பெண்களக்கு வளைகாப்பு நடத்தப்படும் போது 

போடப்படும் வளையல்கள், அணிவித்தும், மாலை அணிவித்தும், சுஜிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். 

இது மட்டுமல்ல சுஜிக்காக 5 வகை உணவுகளை தயாரித்து வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறியுள்ளனர். 
இந்த மாத்திரையை கையால் தொட்டால் மரணம் !

இந்த வளைகாப்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings