தனி வீடு, சுற்றிலும் மரங்கள், கிணற்று நீர் என இயற்கை சூழ்நிலையில் வாழ்ந்த காலம் போய், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆதிக்கம் தான் இன்று நகரம் முழுக்க வியாபித் திருக்கிறது.
இட நெருக்கடி, தனியாக இடம் வாங்கி கட்ட முடியாத பொருளாதார சூழ்நிலை அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி ஓட வைக்கின்றன. பெரும் பாலான நடுத்தர வர்க்கத் தினரின் கனவு சொந்த மாக ப்ளாட் வாங்குவது தான்.
அப்படி இப்படி அடித்து பிடித்து இருப்பதை முன்பணமாக போட்டு, மீதியை லோன் வாங்கி
Thanks for Your Comments