ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தது போன்ற புகைப்படங்கள் வதந்தி என அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த பேட்டியின் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை என்பதற்கு டாக்டர் ரிச்சர்ட் பீலே அளித்த பதில்.
பொதுவாக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் புகைப் படங்களை வெளியிடும் வழக்கம் மருத்துவ உலகில் இல்லை.
குறிப்பாக லண்டனில் ஒருபோதும் இப்படி ஒரு நடைமுறை இல்லை. இதற்கு காரணம் ஒரு நோயாளியின் படத்தை அப்படி வெளியிடும் போது,
அவர் குணமடைந்த பின் அந்த புகைப்படம் அவருக்கு அசவுகரித்தை ஏற்படுத் தலாம். இதனால் தான் புகைப் படத்தை வெளியிட வில்லை.” இவ்வாறு தெரிவித்தார்.