கடந்த வாரம் சொந்த வீடு பகுதியில் மவுலி வாக்கமும் வீட்டுக் கடனும் என்ற கட்டுரை வெளியாகி யிருந்தது.
மவுலி வாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வீடு வாங்க வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் படும் துயரம், இடிந்த வீட்டுக்கு வீட்டுக் கடனை வசூலிக்க வங்கிகள் காட்டும் ஆர்வம்,
தவணையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாத அம்சங்களைக் கட்டுரை அலசியிருந்தது.
உண்மையில் மவுலிவாக்கம் அடுக்குமாடி தரைமட்டமான சம்பவம் வீடு வாங்குபவர்களுக்கு மிகப் பெரிய பாடம்
Tags: