இன்றைய அவசர யுகத்தில் சொந்த வேலைகளை நாமே எடுத்துச் செய்ய நமக்கு நேரமுமில்லை.
அதை சரியாக செய்து முடிக்கத் தேவையான அனுபவமும் இருப்பதில்லை.
அதனால் கல்யாணத்தில் ஆரம்பித்து அனைத்து முக்கிய வேலைகளையும் கான்ட்ராக்டர் களிடம் விடும் வழக்கம் அதிகரித்து விட்டது.
அதிலும் குறிப்பாக வீடு கட்டுவதாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு கான்ட்ராக்டரிடம் கொடுத்து விடுகிறோம்.
ஆனால், கொஞ்சம் சிரமம் பார்க்