மாணவனை அழைத்து உல்லாசமாக இருந்த ஆசிரியர்... நடந்த விபரீதம் !

1
அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் (40 வயது) என்ற பள்ளி ஆசிரியை, தனது மாணவன் ஒருவனுக்கு ஸ்னாப் சாட் மூலம் ஆபாச வீடியோக்கள், புகைப் படங்களை அனுப்பி, ஆபாசமாக பேசி வந்துள்ளார். 
மாணவனை அழைத்து உல்லாசமாக இருந்த ஆசிரியர்... நடந்த விபரீதம் !


இதனை தொடர்ந்து தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மாணவனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த மாணவனை தனது சக ஆசிரியை ஒருவருடன் சேர்ந்து பாலியல் ரீதியாக, இருவரும் உல்லாசம் இருந்துள்ளனர். 

அங்கிருந்து வெளியே வந்த மாணவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளான், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இரண்டு ஆசிரியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இரண்டு ஆசிரியைகளும் ஏற்கனவே வேறு சில மாணவர் களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனனர்.
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment