ச்சீ...ச்சீ.. ச்சீ ஒட்டுத் துணி இல்லாமல் திருட கிளம்பிய வினோத பேர்வழி !

0
ச்சீ...ச்சீ.. ச்சீ.. உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லை.. முழுசா நிர்வாணமாக வீடுகளில் திருட கிளம்பி விட்டார் ஒரு வினோத பேர்வழி!
வினோத பேர்வழி
விருத்தாசலம் வி‌என்ஆர் நகரில் உள்ள ஜமால் பாஷா தெரு உள்ளது. இந்த தெருவில் வீடுகளில் உள்ள பொருட்கள் திடீர் திடீர் என மாயமானது. 

குறிப்பாக ஜன்னல் ஓரம் ஒரு பொருள் வைத்தால், அதுதான் காணாமல் போய் கொண்டிருந்தது. 
இதனால் ஜமால் பாஷா தெருவாசிகள் குழப்பம் ஆனார்கள். பெரும்பாலும் இந்த தெருவாசிகளுக்கு தங்கள் வீட்டு ஜன்னல் அருகே தான் ஷெல்ப்கள் இருக்கின்றன. 

அதனால் அங்கு தான் செல்போன், வாட்ச், என முக்கிய பொருட்களை வைக்க முடியும். அப்படி வைத்த பொருட்கள் தான் மாயமாகி கொண்டே இருந்தன.

சிசிடிவி காட்சி

இந்த சமயத்தில், நேற்று விடிகாலை அதே தெருவில் உள்ள ரம்ஜான் அலி என்பவர் வீட்டில் சத்தம் கேட்டது. தூங்கி கொண்டிருந்த எல்லாரும் அடித்து பிடித்து எழுந்தார்கள். 
ரம்ஜான் அலி
அப்போது தான் யாரோ தன் வீட்டில் திருட வந்தது போல தெரிந்தது. அதனால் வீட்டு முன்னாடி பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தார்.

பெரிய பைப்

அதை பார்த்த ரம்ஜான் அலி மட்டுமல்ல.. ஜமால் பாஷா தெருவாசிகளே தெறித்து கொண்டு ஓடினார்கள். 

உடம்பில் ஒட்டுத் துணி கூட‌ இல்லாமல், ஒருவர் அந்த தெருவுக்குள் வந்து கொண்டி ருக்கிறார். 
உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல்
அவரது கையில் ஒரு பிளாஸ்டிக் பைப் இருக்கிறது. ரம்ஜான் அலி வீட்டில் வந்து பொருட்களை அபேஸ் செய்ய முயல்வதும் தெரிகிறது. 
இதன் பிறகு தூங்கி கொண்டிருப் பவர்கள் விழிக்கும் சத்தம் கேட்டதும், சுவர் ஏறி குதித்து தப்பி ஓடுகிறார். இந்த காட்சி தான் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

நிர்வாண கோலம்

அது மட்டுமல்ல.. அந்த பைப்பை ஒவ்வொரு வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே விட்டு பொருட்களை அலேக்காக தூக்கி கொண்டு போனது இவர்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. 
ஒட்டுத் துணி இல்லாமல் - nude
வீடுகளின் ஜன்னல் கதவுகள் வழியாக எட்டி பார்ப்பது.. பக்க வாட்டில் இருக்கும் படிக்கட்டில் ஏறுவது.. 

அங்குமிங்கும் நோட்டம் போட்டுக் கொண்டு நிர்வாண கோலத் துடனேயே தெருவுக்குள் அலைவதுமாக இருக்கிறார்.

நியூட் திருடன்

ஆனால் இந்த விசித்திர திருடன் யார் என்றே தெரிய வில்லை. எதற்காக நிர்வாண கோலத்தில் வந்து திருட வேண்டும் என்றும் தெரிய வில்லை. 
போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தாலும், இந்த புதுமையான நியூ & நியூட் திருடனை நினைத்து ஜமால் பாஷா தெரு மக்கள் அச்சத்தில் உறைந் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)