65 வயது பெண் உடலை நாய்கள் சாப்பிட்ட கொடூரம் !

0
கேரள மாநிலம் ஆலப்புழா மாவேலிக்கரா பகுதியில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டிற்குள் நாய்கள் அதிக அளவில் வந்து சென்று கொண்டு இருந்தன.
65 வயது பெண் உடலை நாய்கள் சாப்பிட்ட கொடூரம் !
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அந்த வீட்டை சோதனை நடத்திய போது சமையலறையில் பாதி எரிந்த நிலையில் 

65 வயது பெண் ஒருவரின் உடல் காண்பட்டது அவரின் உடலின் பல பாகங்கள் காணப்படவில்லை. அந்த பெண் கடந்த வாரம் தீயில் கருகி மரணம் அடைந்து இருக்க வேண்டும். 

ஆனால் ஆள் யாரும் இல்லாததால் நாய்கள் அவரது உடலை பாதி தின்று விட்டன. இது குறித்து மாவேலிக்கர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)