முதலிரவில் தூக்க மாத்திரை கொடுத்து.. எஸ்கேப் ஆன புதுப்பெண் !





முதலிரவில் தூக்க மாத்திரை கொடுத்து.. எஸ்கேப் ஆன புதுப்பெண் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
'டோலி கி டால்' என்ற பாலிவுட் படத்தில் முதலிரவு நாளில் நகை பணத்தை திருடிக் கொண்டு எஸ்கேப் ஆவார் மணப்பெண். 
முதலிரவில் தூக்க மாத்திரை கொடுத்து.. எஸ்கேப் ஆன புதுப்பெண் !
அந்த படத்தில் வருவதைப் போல காசியா பாத்தில் பங்கஜ் என்பவரின் வாழ்க்கை யிலும் நடந்து விட்டது. ஒவ்வொரு திருமண தம்பதிகளு க்கும் முதல் இரவில் மறக்க முடியாத சம்பவம் இருக்கும். 
வேலூர் பிரியாணி செய்முறை !
உத்தரப் பிரதேச மாநிலம் காசியா பாத்தில் திருமணமாகி முதல் இரவு கனவோடு அறை க்குள் சென்றார் மணமகன் பங்கஜ். 

மனைவி யான புதுமணப் பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்தார். அதில் தூக்க மாத்திரை களை கலந்து கொடுத்துள்ளார். இதை அறியாத பங்கஜ், சந்தோச மாக வாங்கி குடித்தார்.

தூக்க மருந்து கலந்த தண்ணீர் குடித்த தில் பங்கஜ் நன்றாக தூங்கி விட்டார். மணப்பெண் வீட்டில் இருந்த 77 ஆயிரம் ரொக்கப் பணம், 175 கிராம் தங்க நகைகளை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார். 
மறுநாள் காலையில் பங்கஜ் எழுந்து வராத தால் சந்தேக மடைந்த குடும்பத் தினர், அறைக்குள் சென்று அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். 
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி செய்முறை !
 பங்கஜ் குடும்பத் தினர் இப்போது மணப்பெண் மீது போலீசில் புகார் அளித்து ள்ளனர். 

பாலிவுட் பட பாணியில் நகையை திருடிக் கொண்டு ஓடியு ள்ளார் மணப்பெண். பங்கஜ்க்கு நடந்த முதலிரவு இப்போது மறக்க முடியாத முதலிரவாகி விட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)