தேசியகொடி ஏற்றும்போது பூக்கள் வைப்பது ஏன்?

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டு கிறோம்.

தேசியகொடி ஏற்றும் போது பூக்கள்
ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா? 

இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக் கிறது

என்பதைத் தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்து கிறது. 

இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்ற த்தைக் காணும் போதும் இதை மனதில் வைத்துக் கொள்ளு ங்கள்.
ஸ்விம்மிங் பூல் தண்ணீரால் உடலுக்கு வரும் ஆபத்து என்ன?
அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்க ளை சுதந்திர போராட்டத் திற்கு அனுப் பாமல் இருந்தி ருந்தால், நாம் இன்னும் எங்கேயா வது செக்கு இழுத்துக் கொண்டு தான் இருந்தி ருப்போம்!
Tags: