ஊழல் செய்ததை நிரூபித்து காட்டு.. ராதிகா !

நடிகர் சங்கத் தில் இருந்து சரத்குமார் நிரந்தர மாக நீக்கப் பட்டுள்ள நிலையில் கார்த்திக்கு நடிகை ராதிகா சவால் விடுத் துள்ளார். நடிகர் சங்க தலைவ ராக இருந்த போது சரத்குமார் ஊழல் செய்ததாக 
ஊழல் செய்ததை நிரூபித்து காட்டு.. ராதிகா !
சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார். ஊழலுக் கான ஆதாரங் களை வெளியிடு வுதாகவும் கூறி வருகிறார்.

இந்நிலை யில் நடிகர் சங்கத்தி லிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நிரந்தர மாக நீக்கி நேற்று நடிகர் சங்கத் தின் பொதுக் குழுக் கூட்டம் முடிவெ டுத்தது.

இந்த சூழலில் ராதிகா கார்த்தி க்கு ட்விட்டர் மூலம் சவால் விடுத்து ள்ளார். இது குறித்து ராதிகா ட்விட்ட ரில் கூறியிருப் பதாவது,

இந்த பிரச்ச னையை ட்விட்டரில் தெரிவிக்க விரும்ப வில்லை. ட்வீபிள்ஸ் மன்னி க்கவும். ஆனால் இது என் அறிக்கை மற்றும் நிரூபிக் குமாறு கார்த்தி க்கு நான் விடுக்கும் சவால் என தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings