நாம் தினமும் குளிப்பது எதற்காக !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரிய வில்லை. அழுக்கு போகவா, நிச்சயம் கிடையாது.....!
தினமும் குளிப்பது எதற்காக

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர் வித்தலே மருவி குளியல் ஆனது.

மனிதர்க ளுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப் படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கி யிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவத ற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது.

எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன் படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றி விடக் கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி?

காலில் இருந்து ஊற்றி னால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளி யேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியா மல் உள்ளேயே சுழன்று கொண்டி ருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர் களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்கு வார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறி விடும்.

இறங்கும் முன் ஒன்று செய் வார்கள் கவனித்த துண்டா? உச்சந் தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்கு வார்கள்.

இது எதற்கு... 

உச்சந் தலைக்கு அதிக சூடு ஏறக் கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சி யாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறி விடுகிறது வியக்க வைக்கிறதா... !

நம் முன்னோ ர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங் கள் உண்டு.

குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித் தால் அனைத்து நோய்களும் ஓடி விடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பை யும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளு ங்கள்.
இதை நீங்கள் விரும்பி னால் தயவு செய்து லைக் செய்வதற்கு பதில் முடிந்த வரை நண்பர்கள் உறவி னர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்ற டையும்.

நல்ல விஷயங் களைப் பகிர்ந்து கொண்டதற் கான நன்மை யையும் உங்களு க்குக் கிடைக்கும்.
Tags: