சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திரு க்கும் நண்பர் களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சம்பள த்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகி றீர்களா?
சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருப்ப வர்களுக்கு ஓர் எச்சரிக்கை
உஷார், உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுக ளால். நவீன இணையதள திருடர்க ளுக்கு விற்பனை செய்யப் படுகிறது.

ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கை மாறுகிறது.
இரத்த தானம் செய்யும் முன் தெரிந்துக் கொள்ளுங்கள் !
அடுத்து, உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும். எதிர் முனையில் பேசும் அந்த மர்ம ஆசாமி (ஹைடெக் கொள்ளை யன்). 

ஒரு வங்கி அதிகாரி போல மிகவும் பணிவான குரலில் பேசுவான். உங்கள் வங்கி கணக்கு எண்னை தெளிவாக சொல்லு வான். 

உங்கள் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடியப் போவதா கவும். அதை தான் ஆன்லைனிலேயே சரி செய்து தரப்போவ தாகவும் பேசி உங்களை சுலபமாக நம்ப வைப்பான் அல்லது உங்கள் எல்ஐசி பாலிசியை புதுப்பித்துத் தரப்போவ தாகவோ.

அல்லது உங்களை எளிதில் நம்ப வைக்கக் கூடிய ஏதாவது ஒன்றைக் கூறி அடுத்த விஷயத் திற்கு வருவான்.

அது என்ன வென்றால்.

அவனுக்கு தேவை உங்கள் செல்போனு க்கு கடைசியாக வந்திரு க்கும் ஒன் டைம் பாஸ்வேர்ட், அல்லது உங்கள் ஏடிஎம் கார்டில் இருக்கும் பதிமூன்று இலக்க எண்கள்.
அல்லது கடைசி நான்கு எண்கள்.

அல்லது உங்கள் பிறந்த தேதி.

இப்படி ஏதாவது ஒன்றை உங்களிட மிருந்து அவன் எதிரபார்ப்பான்..

கொஞ்சம் ஏமாந்து நீங்கள் அவனுக்கு அதை சொல்லி விட்டீர்கள் என்றால். உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணமும் அடுத்த நிமிடமே காணாமல் போய் விடும்.

பிறகு நீங்கள் போலீஸில் புகார் கொடுத் தாலும், நீங்கள் இது வரை ஏமாந்த முப்பதா யிரம் பேர்களில் ஒருவராகவே எண்ணப் படுவீர்கள்.

ஏனென்றால், இந்த ஹைடெக் கொள்ளை யர்களை சைபர் க்ரைம் மூலமாக கூட கண்டு பிடிப்பது கடினம். சிம்கார்டு முதல் மெயில் ஐடி வரை எல்லாம் போலியா கவே வைத்திரு ப்பார்கள்...
நீங்கள் மறு படியும் தொடர்பு கொண்டால், சுவிச்ட்ஆப் செய்யப் பட்டிரு க்கும் மாத சம்பளத்தை வங்கி மூலம் பெறுபவர்களே அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்.

எனக்குத் தெரிந்த வரை என்னுடன் வேலை செய்யும் மூன்று பேருடைய பணம் இதே தொலைபேசி உரையாடல் மூலம் கொள்ளை  யடிக்கப் பட்டுள்ளது.
உங்களால் முடிந்தது ஒன்று தான்.

இது போன்றவர்கள் கேட்கும் எந்த கணக்கு விவரங் களையும் கொடுத்து விடாதீர்கள்.

எந்த வங்கியும் இது போன்ற விவரங்களை வாடிக்கையா ளர்களிடம் கேட்பதி ல்லை.

இதுவரை நான் எழுதிய கட்டுரையை ஷேர் பண்ண சொன்ன தில்லை. முதல் முறை கேட்கிறேன். முடிந்த வரை இந்த ஸ்டேட் டஸை ஷேர் பண்ணுங்கள்.

நன்றி
G.K.Kannan,
Inspector of police ,
S14 peerkankaranai ps
Tags: