ஒரு ரூபாய் சேர்த்து மொய் எழுத காரணம் !

எந்த ஒரு விசேஷத்தி ற்க்கு சென்றாலும் மொய் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்ப ந்தப்பட் டவர்களுக்கு அன்பளிப் பாக கொடுப்பது நமக்கு வழக்கம். 
ஒரு ரூபாய் சேர்த்து மொய் எழுத காரணம்


இவ்வாறு வைக்கும் போது முழு தொகையு டன் ஒரே ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்போம். ஏன் நம் முன்னோ ர்கள் ஒரு ரூபாய் நாணய த்தை சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி யுள்ளனர் 

என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?? மிகவும் சிறிய விஷய மானலும், இதிலும் நம் முன்னோர் களின் பண்பாடு சார்ந்த மேன்மை வெளிப்பட்டி ருக்கிறது.

பொதுவாக மொய் பணம் கொடுப்பது என்பது நம் பண்பாட் டில் நீண்ட நாள்க ளாக இருந்து வரும் மரபே. அந்தக் காலத்தில் பணம் என்பது பொன்,

மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகத் தில் உருவாக்கப் பட்ட நாணயங் கள் வடிவத்தில் தான் புழக்கத் தில் இருந்து வந்தன. இந்த மொய்பண மும் அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க உலோக நாணயங் களாக இருந்தன.

அதனால் மொய் செய்பவ ருக்கும் தான் ஒரு மதிப்பு மிக்க பொருளை அன்பளி ப்பாக கொடுத்ததான ஒரு மன நிறைவு இருந்தது. 
ஆனால் கரன்சி என்கிற ருபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத் தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. கரன்சி தாள்கள் உலோக நாணயங் களை போல் உண்மை மதிப்பு கொண் டவை அல்ல.

எனவே ரூபாய் தாளை மொய் பணமாக கொடுபவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்ய வில்லை என்ற மனக்குறை இருந்தது. 

எனவே மொய்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத் தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக் குறையை போக்கிக் கொண்டனர். அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க வெள்ளி யில் தான் நாணயங் கள் உருவாக்கப் பட்டன. 


அவையே பணமாக புழக்கத்தில் இருந்த வந்தன. எனவே தான் நம் மொய் பணம் வைக்கும் பழக்க த்தில் பதினொன்று, ஐம்பத்தி யொன்று, நூற்றி யொன்று, ஐநூற்றி யொன்று, ஆயிரத்தி   யொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.

அது போலவே கூடுதாலாக சேர்த்துக் கொடுக்கப் படும் ஒரு ரூபாய் கரன்சி தாளாக இல்லாமல் ஒரு ரூபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும் என்பதும் கண்டிப் பான மரபாகவும் கடை பிடிக்கப் பட்டு வருகிறது.
ஆண்மை குறைவை உருவாக்கும் சோப்பு !
அது போல் ஒரு ரூபாய் தட்சணை யாக கொடுக்கப் பட வேண்டிய இடத்தில் ஒரு ரூபாய் தாளுடன் வெள்ளி யிலான கால் ரூபாயும் சேர்த்துக் கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்தது.

இன்று ஒண்ணேகால் ரூபாய் தட்சணை கொடுப் பதிலும் ஒரு சிக்கல் உண்டாகி விட்டது. கால் ரூபாய் அதாவது 25காசு நாணயம் செல்லாக் காசாகி விட்டது. 

மேலும் ஒண்ணேகால் ரூபாய் என்பது மதிப் பிழந்து விட்டது. பிச்சை காரன் கூட ஒரு ரூபாயை பிச்சையாக ஏற்க மறுக்கும் காலமாகி விட்டது இன்று.
Tags: