ஸ்வாதி ஆவி.. மூன்று பேர் பலி..பீதியில் பயணிகள்?

நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படிக்கட்டில் பயணித்த மூன்று இளைஞர்கள் கம்பத்தில் மோதி ,தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து இறந்தனர்.
ஸ்வாதி ஆவி.. மூன்று பேர் பலி..பீதியில் பயணிகள்?
அவர்கள் அடிபட்டு தூக்கி வீசபடுவதை நேரிடையாக பார்த்த சில ரெகுலர் பயணிகள் இந்த மூன்று பேரும் தினமும் எங்க ளோடு தான் பயணம் செய்வார்கள்.

கூட்ட நெரிசல் நேரத்தில் மிகவும் ஜாக்கிரதை யாக உள்ளே தள்ளி நிற்பார்கள் .மிகவும் அமைதி யானவர்கள். நுங்கம்பக்கம் வரும் போது கம்பத்தில் இருந்து தப்பிக்க உள்ளே இடித்த படி ஒதுங்கினர்.

ஆனால் யாரோ இழுத்து தள்ளுவது போல எங்கள் எல்லோரு க்கும் ஒரு பிரமை. கண்மூடி திறப்பதற் குள் மூன்று பேருமே தூக்கி வீசப் பட்டது சாதாரண நிகழ்வு அல்ல. சம்திங் வேறு எதோ ஒரு காரணம் இருக்கிறது.
ஸ்வாதி ஆவி தனது கொலைக்கு நீதி கேட்டு நெடும் பயணம் தொடங்கி விட்டது. இனி என்னெல்லாம் நடக்குமோ தெரிய வில்லை.இனி எத்தனை தலைகள் உருளுமோ தெரியல ..என்று பகீர் கிளப்பு கிறார்கள் .
Tags:
Privacy and cookie settings