ஆண்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் !

ஆண்கள் தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் : சரும புற்று நோயைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வின்படி, சூரியனி லிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு தாடி பாதுகாக்கிறதாம்.
ஏன் தாடி வளர்க்கிறார்கள்
இதனால், தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்று நோயின் தாக்கம் குறைவாக உள்ளது.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கிய மானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறது.

இளமையாக இருக்க :

தாடி வளர்த்திருப்ப தால், சூரியனின் தாக்கம் மிக குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர் களை நீண்ட ஆண்டு களுக்கு இளமை தோற்றத் துடனே இருக்க தாடி, 

தோற்றத்தை வேண்டும் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்ப வர்கள் தான் இளந்தாரிகள்.

குளிரைத் தாங்க :

தாடி வைத்திருப்ப தால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமா இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய :

பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக் களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. 

சுத்தமாக ஷேவ் செய்திருப் பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.
குறைகளில்லா சருமத்திற்கு :

ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர் களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்.

இயற்கையான ஈரப்பதத்திற்கு :

தாடி வைத்திருப்ப தால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தரும்.
Tags: