தன்னால் முடியாததை மகள்களை வைத்து சாதித்த அப்பா !

0

1981ல் மாநில காவல்துறையில் சேர முயன்ற போது, ​​டி.வெங்கடேசனால் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. 

தன்னால் முடியாததை மகள்களை வைத்து சாதித்த அப்பா !

ஆனால் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, அரக்கோணம் அருகே உள்ள கிழவடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன்.  

இவரது மகள்கள் ப்ரீத்தி (27), நைஷ்ணவி (25),  நிரஞ்சனி (22).  மனைவி இறந்த பிறகு மூன்று பெண்களையும் சிறப்பாக வளர்த்துள்ளார். 

சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் இருந்தும், நிதி நெருக்கடியால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாய தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !

கடினமாக உழைத்தால் எதை வேண்டுமானாலும் அடையலாம் என்ற நம்பிக்கையை சிறு வயதிலிருந்தே மகள்களுக்கு ஏற்படுத்தினார். நான் 1981ல் போலீசில் நுழைய முயற்சித்தேன். 

ஆனால் தோல்வி அடைந்தேன். என் மகள்கள் காவல்துறையில் சேர விருப்பம் தெரிவித்த போது, ​​எனது நிலத்தை பயிற்சி மைதானமாக மாற்றி, 

தன்னால் முடியாததை மகள்களை வைத்து சாதித்த அப்பா !

அவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டம் ஆகியவற்றில் நானே பயிற்சி அளித்தேன், என்று வெங்கடேசன் கூறினார்.

சமீபத்தில் ராணிப்பேட்டையில் நடத்தப்பட்ட போலீஸ் ஆள்சேர்ப்பு தேர்வில் மூன்று மகள்களும் போலீசாக தேர்வு பெற்றனர். 

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாமும் வானில் பார்க்கலாம் !

சென்னையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த வெங்கடேசனின் மகன் கார்த்திகேயனும், தனது சகோதரிகளைப் பின்பற்றி போலீசில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !