கட்டுமானத்தின் போது முறையாகப் பணிகளை மேற்கொள்ள !

நாம் சொந்தமாகப் பார்த்துப் பார்த்துக் கட்டும் வீட்டைக் கனவு இல்லம் என அழைக்கிறோம். எதற்காக? நம் வாழ்நாளின் மிகப் பெரிய கனவின் வடிவம் அது. 
அம்மாதிரி யான கனவு இல்லத்தின் அறைகளை வடிவமைப்பது குறித்து தினந்தோறும் பல யோசனைகள் நமக்கு வரும்.

வெளிப்புற வடிவமைப்பு, உள் அலங்காரம் என நணர்களிடமும் இணையத்தி லும் தேடிப் பிடிப்போம். 

ஆனால் கட்டு மானத்தில் இந்த அளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ?


இந்தக் கேள்விக்கு நம்மால் உடனடியாகப் பதில் கூற முடியாது. ஏனென்றால் பெரும்பாலும் நாம் அதில் கவனம் செலுத்துவது இல்லை.

கட்டுமானம் என்பது தொழில் நுட்பம் சார்ந்தது என்பதுதான் இந்த அஜாக்கிரதைக் கான காரணம்.

அதை எல்லாம் வீட்டைக் கட்டும் தொழிலாளிகளும் மேற்பார்வை யாளர்களும் பார்த்துக் கொள்

Tags: