ஜெயலலிதா கொடநாடு செல்ல காரணம்?

சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் நேற்று முன்தினம் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவர் உயிரோடு இருக்கும் போது சில கண்டிப்பான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா கொடநாடு செல்ல காரணம்?
அவருக்கு புகை பிடிப்பது பிடிக்கவே பிடிக்காதாம். போயஸ் கார்டன் கட்டியதில் இருந்து இன்று வரை அங்கு புகைபிடிக்க கடும் தடை விதித்தாராம். 

வேலை பார்ப்பவர்கள் மட்டும் இன்றி அவரை சந்திக்க வருபவர்கள் கூட அங்கு புகை பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

அடிக்கடி கொடநாடு செல்வதற்கு காரணம் அங்குள்ள அமைதிதானாம். இங்கு வந்தால் தான் எனக்கு டென்சன் இல்லாமல் இருக்கிறது என ஊட்டி மக்களிடம் கூறுவாராம்.
டாக்டர்கள் பல முறை அவரை நடைபயிற்சி செய்ய சொன்னார் களாம். ஆனால் வேலைப் பளு காரணமாக அவரால் அதனை கடைபிடிக்க முடிய வில்லை. 

ஓய்வுக்காக கொட நாடு சென்றால் மட்டுமே நடைபயிற்சி மேற்கொள் வாராம். இதற்காகவே அடிக்கடி கொடநாடு செல்வாராம்.
Tags: