அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம் !

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு 11.30க்கு உயிரி ழந்தார். அவரது உடல் மெரினாவில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது. 
அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம் !
எம்.ஜி.ஆருக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை வைத்து அடக்கம் செய்யப் பட்டது போல ஜெயலலிதாவும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தோடு புதைக்கப் பட்டார்.

ஜெயலலிதாவுக்கு அதே இடத்தில் நினைவிடம் அமைக்க திட்ட மிடப் பட்டுள்ளது. இதற்கான வரைபடம் கூட தயாராகி உள்ளது. நினைவிடத்தில் அணையா விளக்கு ஒன்றும் அமைக்கப் படுகிறது.

மேலும் பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி இருக்கும் இந்த நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த நினைவிடம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திறக்க திட்டமிடப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings