நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள் !

1 இரையைத் துரத்தும் சிறுத்தை தரையில் கால்படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே தன் திசையை மாற்றிக் கொள்ளும் திறமை படைத்தது.
நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள் !
2 ஒரே இரவில் வௌவால் 3 ஆயிரம் பூச்சிகளைக் கூட தின்னும். 

3 சராசரி குழந்தை வளரும் வேகத்தில் தொடர்ந்து ஒருவர் வளர்ந்து கொண்டே இருந்தால், 10 வயதில் 1,87,469 கிலோ எடையை எட்டி விடுவார். நல்ல வேளை! 

4.செவ்வாய கிரகத்திலுள்ள மிகப்பெரிய எரிமலை 27 கிலோ மீட்டர் உயரமானது. 84 ஈபிள் கோபுரங்களை ஒன்றன் மீது ஒன்றென அடுக்கி வைத்தது போல அத்தனை உயரம்! 

5.குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.
துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவர் நாடு கடத்தல் !
6 30 கோடி ஆண்டு களுக்கு முன் 6 அடி நீளமுள்ள மரவட்டை பூச்சிகள் உலகில் சுற்றிக் கொண்டிருந்தன. 

7 உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியா வில் உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமானது. 

8 பூமியின் ஒட்டு மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை க்குச் சமமான அளவு பூச்சிகள் பூமியின் ஒரு சதுர மைல் பரப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. 

9 பூமி முழுக்க 150 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த வர்களின் எண்ணிக்கையை விட இன்று சீனாவில் வாழ்வோர் அதிகம்.
10. பொதுவாக பிளிறக் கூடிய யானைகள் சில நேரங்களில் உறுமவும் செய்யும். 

11 நமது உடலில் 96560 கிலோமீட்டர் நீளமுள்ள ரத்த நாளங்கள் உள்ளன. 

12 முதலையால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

13 மண்புழுக்களுக்கு 5 இதயங்கள்! 

14 இன்றைக்கு மட்டுமல்ல... அன்றைக்கும் நீலத்திமிங் கலங்களே உலகில் மிகப் பெரிய உயிரினங்கள் டைனோசர்களை விடவும்! 

15 பூமியில் உள்ள ஒட்டு மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கையை விட பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் உள்ளன.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப் பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும் தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது.

மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறு கிறது.
சீனாவில் ஒரு மனிதனின் பிறந்த நாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப் படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள் !
குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப் பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால் தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க… ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமை யானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.
சென்னை பிராட்வேயிலுள்ள ஒய்எம்சிஏ - (YMCA) கட்டடம் அறிய !
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

லங்கா வீரன் சுத்ரா என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.
குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டு பிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.

அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டு பிடித்து விடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக் கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார்.

அவருடைய சொற்பொழிவை ஒலி நாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள் !
ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீக வாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்

புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மை யுடையது.
Tags: