கணவன் காதலனுடன் வினோத வாழ்க்கை !

ஒரு கணவர் இரண்டு மூன்று மனைவிக ளுடன் ஒரே வீட்டில் வசிப்பதை கேள்விப் பட்டிருப்போம்... இப்போது நேரடியாகவே பார்த்தும் வருகிறோம்.
கணவன் காதலனுடன் வினோத வாழ்க்கை !
ஆனால் இங்கிலா ந்தில் பெண் ஒருவர் தனது கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த பெண்ணி ற்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் தான் காதல் புதியதாக காதல் வந்திருக்கிறது. 

இப்போது கணவரையும் குழந்தைகளையும் விட்டு பிரிய முடியாமல் காதலரையும்  உடன் வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் வசிக்கிறார். 

அது எப்படி இரண்டு ஆண்களுடன் ஒரு பெண் ஒரே வீட்டில் வசிக்க முடியும் என்று ஆச்சரியமாக கேட்கலாம். நல்ல புரிதல் இருந்தால் கண்டிப்பாக வசிக்க லாம் என்கிறார் அந்த பெண்.

இரண்டு குழந்தை களின் தாய் லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற் றுபவர் மரியா பட்ஸ்கி.

இவருக்கு பால் என்பவருடன் முறைப்படி திருமண மாகி, 9 மற்றும்7 வயது களில் குழந்தை கள் உள்ளன. மரியாவிற்கு தற்போது முப்பத்து மூன்று வயதா கிறது. 

பீட்டரு டன் காதல் ஒருநாள் தற்செய லாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர் என்பவ ருக்கும் மரியாவுக்கும் காதல் ஏற்பட்டு விட்டது. 

இதை தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு காதல ருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்தினார் மரியா. 

பின்னர் எப்படி பீட்டருடன் சேர்ந்தார்? குழந்தைகள் மீது பாசம் என்ன தான் காதலர் மீதான மோகத் தில் சென்று விட்டாலும் இது நாள் வரை பெற்று வளர்த்த குழந்தை பாசம் மரியாவை வாட்டி எடுத்துள்ளது.
கணவரும் மிகவும் நல்லவர் என்பதும் இதில் முக்கிய அம்சம். கணவரும் காதலரும் நண்பர்கள் குழந் தைகளும் மரியாவை காணாமல் அழவே... 

ஒரு கட்டத்தில் கணவரை யும், குழந்தை களையும் காண அவ்வப் போது சென்று வந்து ள்ளார் மரியா. அதற்கு பிறகு மூன்று பேரும் ஒரு நாள் ஒன்றாக உட்கார்ந்து பேசியிரு க்கின்றனர்.

இந்த சந்திப்பில் மரியா வின் காத லரும், கணவரும் நல்ல நண்பர் காளாக மாறி விட்டனராம். 

மூவரும் ஒரே வீட்டில் இதன் பின்னர் மூவரும் ஒரே வீட்டில் ஏன் வசிக்க கூடாது என பேசவே, என்னென்ன செய்ய வேண்டும்.என்னென்ன செய்யக் கூடாது என பேசி முடிவு செய்தனராம். 

இதை குழந்தைகளும் ஏற்றுக் கொள்ளவே இப்போது ஓராண்டாக கணவர் பால் காதலர் பீட்டர் குழந்தை களுடன் நான் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் மரியா.
கணவன் காதலனுடன் வினோத வாழ்க்கை !
இதுவரை எந்த பிரச்னையும் இல்லை யாம். கண் போல பார்த்துக் கொள்கி ன்றனர் என் கணவரும் காதலரும் என் இருகுழந் தைகளை கண் போல பார்த்து கொள்கி ன்றனர். 

கூடவே என்னையும் அவர்கள் இருவரும் தரையில் கூட விடுவ தில்லை. இது போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த பெண்ணு க்கும் வாய்க்காது என்று கூறுகிறார் மரியா. 

வினோத மான வாழ்க்கை படுக்கையை மூவரும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதி ல்லை. மேலும் பீட்டர் இருக்கும் போது பால் வருவதில்லை. 

பால் இருக்கும் போது பீட்டர் வருவ தில்லை. இது மற்றவ ர்களுக்க வினோ தமாக தெரியலாம். 

ஆனால் எங்கள் வாழ்க்கை, எங்களுக்குள் நல்ல சுமூக த்தையும், புரிதலையும் கொடுத் துள்ளது என்கிறார் மரியா. நிஜமாகவே வினோத மான வாழ்க்கை தான் இது.
Tags: