குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், பிரீஸரில் அடைத்த காதலன் !

0
தேடப்படும் குற்றவாளி யான தனது காதலனிடம் ஒரு பெண் தனது குழந்தையை ஒப்படைத்துச் செல்ல, அவர் அந்த குழந்தைக்கு போதைப் பொருளைக் கொடுத்து கொன்று பிரீஸரில் அடைத்தார்.
பிரீஸரில் குழந்தையை அடைத்த காதலன்




Amanda Gail Oakes (36) என்னும் அந்த பெண்ணுக்கு தனது மகனின் மரணத்துக்கு காரணமாக இருந்த குற்றத்திற்கா கவும், இறந்த உடலை துஷ்பிரயோகம் செய்ததற்கா கவும் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தர விட்டுள்ளது.
Oakes என்னும் அந்த குழந்தையை தனது காதலனான Carlton James Mathis (28) இடம் ஒப்படைத்து விட்டு வெளியே சென்று விட்டு திரும்பும் போது அந்த குழந்தை இறந்து கிடந்திருக்கிறது.

சம்பவம் நடந்த போது Amandaவும் Mathisம் பயங்கர போதையில் இருந்திருக்கி றார்கள். குழந்தைக்கும் போதைப் பொருள் கொடுக்கப் பட்டதும், அதனாலேயே அது உயிரிழந்ததும் பின்னர் தெரிய வந்தது.
சிறைத் தண்டனை




பின்னர் Amandaவும் Mathisம் தப்பியோடும் போது, Mathis போலிசாரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதை யடுத்து அவர் கைது செய்யப் பட்டார். அப்போது Amanda -வும் உடன் இருந்ததாக தெரிகிறது.
அவர்கள் பிடிபட்ட பின்பு தான், குழந்தையைக் கொன்று அவர்கள் தங்கியிருந்த ஹொட்டல் ஒன்றிலிருந்த பிரீஸரில் வைத்திருந்த விடயம் தெரிய வந்தது 

குறிப்பிடத் தக்கது. Mathis மீதான வழக்கு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings