ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி !





ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின் பலியானார்.


சவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாண த்தின் ஆளுநராக இருந்தவர் 

இளவரசர் மன்சூர் பின் முக்ரின். அவர் 7 அரசு அதிகாரி களுடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

ஏமன் எல்லை அருகே அந்த ஹெலிகாப்டர் மாயமான தாக கூறப்பட்டது. 

பின்னர் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக் குள்ளானது தெரிய வந்தது.

இந்த விபத்தில் இளவரசர் பலியாகி விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

அவருடன் பயணித்த வர்களின் நிலை குறித்து இன்னும் தெரிவிக்கப்பட வில்லை.


ஆனால் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பலியாகி விட்டதாக சவுதியை சேர்ந்த ஓகாஸ் என்ற ஊடகம் தெரிவித் துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்திற் கான காரணம் உடனடி யாக தெரிய வில்லை. 

பலியான மன்சூர் முன்னாள் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)