விபரீத நிகழ்வுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் !

0

விபரீதமான நிகழ்வுகளுக்கு சற்று முன் புகைப் படங்கள் எடுத்தால், அவை மறக்க முடியாத ஒன்றாக மாறி விடுகின்றன. 


அந்த வகையில் உங்களை ஆச்சரியப் படுத்தும் சில புகைப் படங்களை இங்கே காணலாம்.


பைக் ரேஸர் ஒருவர் விபத்தில் சிக்குவதற்கு சற்று முன் எடுக்கப் பட்ட புகைப்படம் இது. 

பேலன்ஸ் கிடைக்காத தால், ரேஸ் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். கீழே விழுகையில், பைக் மேலே ஏறுகிறது.


சர்ஃபிங்கில் ஆர்வமுள்ள இருவர் எங்கோ சென்று கொண்டிருக் கின்றனர். 

அப்பகுதியில் பெய்த மழை காரணமாக சேறும், சகதியுமாக காட்சிய ளிக்கிறது. 

அந்த வழியாக வந்த கார் சேற்றில் ஏறிச் சென்ற போது, இருவர் மீதும் சேறு வாரி இறைக்கப் பட்டுள்ளது. 

இந்த நிகழ்விற்கு சற்று முன் எடுக்கப் பட்ட புகைப்படம் இது.


ஒரு கான்சர்டில் பெண் ஒருவர் ஆர்வ மிகுதியால் மேலே எகிறி குதித்துள்ளார். 


அப்போது கிளாஸ் தண்ணீர் அவர் மேலே ஊற்றி யுள்ளது. அந்த நிகழ்விற்கு சற்று முன் எடுக்கப் பட்ட புகைப்படம் இது.


சாலையோரம் நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரி, அருகே முதலை வருவதைக் கண்டு அதிர்ந்தார். 

உடனே காரின் மீது ஏறி துப்பாக்கியால் குறி வைத்தார். 

இந்நிலையில் 20 நிமிட போராட்ட த்திற்கு பின், மீண்டும் நீருக்குள் சென்றதால் போலீஸ் அதிகாரி தப்பித்தார்.


ஓரிடத்தில் எருதுகள் சண்டை யிடும் நிகழ்வு நடை பெற்றுள்ளது. 

அப்போது எதிர் பாராத விதமாக எருது ஒன்று பார்வை யாளர்கள் பக்கம் திரும்பியது. அங்குள்ள 

தடுப்பில் மோதியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


நடுக் கடலில் ஒருவர் படகை இயக்கிக் கொண்டி ருக்கிறார். 

தனிமையில் இருப்பதாக உணரும் அவருக்கு பின்னால், சுறா ஒன்று ஆக்ரோஷ மாக சென்றுள்ளது.


நடுக்கடலில் படகில் சென்று கொண்டிருந்த நபர், செல்ஃபி எடுக்க ஆசைப் பட்டார். 

அப்போது கடலில் எட்டிப் பார்த்த சுறா உடன் செல்ஃபி எடுத்து அசத்தி யுள்ளார். 


இந்த செல்ஃபியை பார்க்க, அவர் உயிருடன் தான் இருந்திருப்பார் என்று நம்புவோம்.


தண்ணீரில் நிற்கும் பெண்ணின் இடதுபுறம் நன்றாக பார்க்கவும். 

தண்ணீரில் பெரிய முதலை ஒன்று இருக்கிறது. 

அப்பெண் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், மரண வேகத்தில் ஓட வேண்டும்.


பைக் ரேஸர் தனது வாகனம் கட்டுப் பாட்டை இழந்ததால் அதிர்ச்சி யடைந்தார். 

அவரால் எதுவும் செய்ய முடிய வில்லை. அப்போது முன் சக்கரம் கழன்று ஓடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


குழுவாக அலுவலக ஊழியர்கள் பார்ட்டி செய்து வந்தனர். 

அப்போது ஒரு ஊழியரின் கையில் இருந்த பீர் டம்ளர் நழுவி பிறர் மீது ஊற்றி யுள்ளது. 


அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக நின்று கொண்டிருக் கின்றனர். 

அப்போது மற்றொரு நபர் தனது கிளாஸில் இருந்த சோடா/ டீயை இருவர் மீதும் எறிந்துள்ளார். 

அது அவர்கள் மீது படுவதற்குள் புகைப்படம் எடுக்கப் பட்டுள்ளது.


பேஸ்பால் ஆட்டத்தில் பார்வை யாளர் மீது பந்து விழுகிறது. 

அவரது முகத்தின் மீது விழுந்ததால் பிடிக்க முடியாமல் தவற விட்டார். 


அதே சமயம் பந்து விழுந்ததால் வலியால் சிறிது நேரம் துடித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)