கணவர்களின் சண்டையால் பெற்ற குழந்தையை கொன்ற தாய் !

0
கள்ளக் காதல் பண்ணி தொலைக் கிறவங்க எல்லாம் குழந்தை களையே சாகடிச்சிட்டு வருவது யாராலும் ஜீரணிக்கவே முடிய வில்லை. 


தற்போது கூட கரூர் மாவட்டத்தில் ஒரு தாய், தன் குழந்தையை இப்படித் தான் கொலை செய்துள்ளார்.

குழந்தைகளுக்கு ரைஸ் மோல்ட் குக்கீஸ் செய்வது எப்படி?

குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை - ரம்யா. இருவருமே கூலி வேலை செய்பவர்கள் தான். 

இவங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆனாலும், எப்பவுமே பிரச்சனை குடும்பத்தில் தாண்டவமாடி கொண்டே வந்தது.

இதற்கு காரணம், பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிமாறனை ரம்யா விரும்பியது தான். 

இதில் இருவரும் நெருக்கமாகவே கர்ப்பமுமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது.

மணிமாறன்

எந்த கணவனால் இதை பொறுத்து கொள்ள முடியும்? அதனால் தான் பிரச்சனை வெடித்தது. 

நித்தம் சண்டையும் தகராறுமாகத் தான் போனது. கடைசியில் ரம்யா குழந்தையை 

தூக்கி கொண்டு மணிமாற னுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டார்.

சுவையான நெய் புலாவ் செய்வது எப்படி?

2-வது புருஷன்

ஆனால் அப்போதும் ரம்யாவுக்கு நிம்மதி இல்லை. இப்போது பெண் குழந்தை வேதவர்ஷினி க்கு வயது 3. 


அந்த குழந்தையை பார்க்கும் போதெல்லாம் இந்த குழந்தை எனக்கு பிறந்த தில்லை.. 

அருமையான திரங்கா புலாவ் செய்வது எப்படி? 

உனக்கு நான் 2-வது புருஷன் தானே, இன்னமும் நீ நிறைய பேரை கல்யாணம் 

பண்ணிப்பே" என்றெல்லாம் பேசி ரம்யாவுடன் சண்டை போட்டே வந்துள்ளார்.

மனசு வரவில்லை

2-வது புருஷனுக்கு முதல் புருஷனே பரவாயில்லை என்று நினைத்து, மனம் திருந்தி திரும்பவும் கணவனிடம் சென்றிருக் கிறார். 

தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுள்ளார். 

ஆனால் தம்பி துரையோ, குழந்தை யுடன் நின்ற ரம்யாவை ஏற்க மனசில்லாமல் அதற்கு ஒத்து கொள்ளவே இல்லை.

காலால் மிதித்தார்

இதனால் ஏற்கனவே மனம் நொடிந்து கொண்ட ரம்யாவுக்கு குழந்தை மேல் கோபம் வந்துள்ளது. 

இந்நிலையில் தான் நேற்று தன் அம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 
கதவை பூட்டிக் கொண்டு தன் குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக் கிறார். 

மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலை க்கும் முயன்றிருக் கிறார்.

குழந்தையின் சடலம்

ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரம்யாவை காப்பாற்றி குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 


இந்த தகவல் குளித்தலை போலீசாருக்கு தெரிவிக்கப் பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து 

குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 
குழந்தையை பெற்ற தாயே இறுக்கி கொன்றதை மட்டும் இன்னும் யாராலுமே ஜீரணிக்க முடிய வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings