வெளியூர் சுற்றுலா, காம கொடூர ஆசிரியர்கள் - உண்மைச் சம்பவம் !

ஆசிரியர்கள் மீதுள்ள நம்பிக்கையில் கண் மூடித்தனமாக தங்களது பிள்ளைகளை வெளியூர் சுற்றுலாவிற்கு அனுப்பும் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி..
வெளியூர் சுற்றுலா, காம கொடூர ஆசிரியர்கள் - உண்மைச் சம்பவம் !
வேலியே பயிரை மேய்கின்றன. பீகார் மாநிலம் கோனாவன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தேர்வு பயிற்சிகள் துறை இயக்குநராக உள்ளார். 
ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம்
5 மாணவி களை தேர்வு எழுதுவ தற்காக வெளியூர் கூட்டிச் சென்ற இவர், தனது செல்போன் களில் ஒன்றை வீட்டில் வைத்து விட்டுச் சென்றார்.

அதனை அவரது மகன், எடுத்து வீடியோக் களை பார்த்துள்ளார். அதில் ஆபாச வீடியோ ஒன்று இருந்துள்ளது. 

அதில் இருந்தவர் தனது தந்தை தான் என புரிந்து கொண்ட அவர், அதனை தனது அம்மாவிடம் காட்டி யுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ந்த நவீனின் மனைவி, கோபத்தில் தனது உறவினர் களை வரவைத்து விசயத்தை போட்டுடைத்தார். 
அந்த வீடியோவில் இருந்த மாணவியின் பெற்றோருக்கு விசயம் தெரிந்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இவர் பல மாணவி களை இது போன்று சீரழித்தது தெரிய வந்துள்ளது. 

ஆசிரியர் தானே என நினைத்து, மாணவி களை அவர்களுடன் சகஜமாக பழக விடுவதன் விளைவு தான் இந்தச் சம்பவம்…

பெற்றோரே உஷார்…
Tags: