கடலுக்கு நடுவே ஒரு அதிசய விமான நிலையம் !





கடலுக்கு நடுவே ஒரு அதிசய விமான நிலையம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
எந்த நாட்டில் என்று யோசிக் காதீங்க! இந்தியா வில் தான் இருக்கு. அலைகள் மோதும் கடலுக்கு நடுவே ஒரு அதிசய விமான நிலையம் அமைந்தி ருக்கிறது. 
அதுவும் நமது இந்தியாவில் தான் இப்ப‍டியொரு ஆச்சரிய விமான நிலையம். என்ன‍ ஆச்சர்ய மாக இருக் கிறதா?

விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங் களுக்கு முன், விமான த்தில் இருந் து பார்த்தால், கடல் தான் தெரியும்.

முதன் முதலாகப் பார்ப்பவர் களு க்கு திகிலுடன் கூடிய ஆச்சரிய நிகழ்வாக இது தோன்றும் .

ஆனால், அடிக்கடி சென்று வருப வர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள்.

சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்தி ருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலைய மாகும்.

அதிசய மான விமான நிலையங் களில் இதுவும் ஒன்று. அரேபியக் கடலில் இருக்கும் 36 தீவு களைக் கொண்ட லட்சத்வீப், மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத் தலம்.
கப்பல் களில் மட்டுமே செல்ல முடிந் த அகட்டி தீவில், 1987-ல் விமான நிலையம் கட்டத் தொடங்கி, 1988-ல் முடி வடைந்து, விமான சேவை தொடங் கியது.

விமான ங்கள் இறங்க, 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்ட ரன்வேயின் நீளம், 1,204 மீட்டர்கள். அகலம், 360 மீட்டர் களே.

பயணிகள் இங்கு இறங்கி யதும், கப்பல்கள் மூலம் மற்ற தீவுகளு க்குச் செல்ல லாம். சுற்றிலும் கடல் நீர் இருக்கும்.

இந்தத் தீவுக்கு, பெங்களூரு, கொச்சியில் இருந்து சிறிய வகை விமா னங்கள் இயக்கப் பட்டு வருகின்றன...
Tags: