மனிதனின் மீது பாம்பின் பாசம் !

இவர் பெயர் டேம்மிட்சல் வட நாட்டை சார்ந்த இவர் ஒரு நாள் சாலை ஓரம் நடந்து சென்ற போது சாலை யோரம் ஒரு மலை பாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார் 
மனிதனின் மீது பாம்பின் பாசம் !
உடனே அந்த பாம்பை தன் வீட்டிற்கு கொணடு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரை காத்து தன் னுடனே வளர்து வந்தார்.

ஓரிரு மாதங் களில் பாம்பும் அவரும் ஓருதாய் பிள்ளை போல பழக ஆரம் பித்து விட்டனர் இப்படியே வருட ங்கள் உருண் டோடின அப்பொழுது தான் அந்த துயரம் நிகழ் ந்தது.

திடீரென்று ஓரு நாள் அவரை மரணம் ஆட் கொண்டது அவரது உற வினர்கள் அவருக்கு சடங் குகளை முடித்து உடலை மயான த்திற்கு எடுக்க முற்படும் போது 

அந்த பாம்பு அவரின் உடலை சுற்றி கொண்டு விடவே இல்லை உறவி னர்கள் எவ்வ ளவோ முயற்சி செய்தும் அந்த பாம்பு அவர் உடலை வட வில்லை.
மனிதனின் மீது பாம்பின் பாசம் !
பிறகு வேறு வழி இல் லாமல் அந்த பாம்பையும் அவரின் உடலோடு சேர்த்து கட்டி மயான த்தில் புதைத்து விட்டனர்

இந்த சம்பவம் அங்கிருந்த அனை வரின் கண்க ளிலும் நீரை வார்த்தது இந்த ஜீவனுக்கு இருந்த பாசம் அன்பு நம்மில் பலருக்கு இல் லாதது ஏனோ
Tags: