பணத்திற்காக தங்களையே விற்கும் பெண்கள் !

உலக அளவில் இருந்து வரும் நடைமுறை தற்போது இந்தியாவிலும் வந்து விட்டது. செக்ஸ் வெப்சைட் தற்போது 18 வயதிற்கு உள்ளான இளம் பெண் களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அந்த இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிறது.
பணத்திற்காக தங்களையே விற்கும் பெண்கள் !
 இது தான் தற்போது நவீன விபச்சாரமாகும். செக்ஸ் வெப்சைட்கள், தேர்வு செய்யும் இளம் பெண்களிடம் செக்ஸியாக பேசலாம்.
வெப் கேமிரா மூலம் அந்த இளம் பெண்கள், எதிர்முனையில் இருப்பவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதனை செய்வார்கள்.

நிர்வாண மாக நிற்கவும், பெண்களே சுயஇன்பம் அனுபவிப்பது போல நடந்து கொள்ளவும் செய்வார்கள். இது லைவ்வாக அந்த சைட்டில் காட்டப்படும்.

தேவைப்பட்டால் அந்த பெண் களை சில ஆண் களுடன் உல்லாசமாக இருக்க வைப்பார்கள். அதனையும் லைவ்வாக சைட்டில் காட்டுவார்கள். 

இதற்கு ஏழை பெண்கள் பணத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்காவும் தங்களை இழந்து வருகின்றனர்.
சுமாரான பெண்ணாக இருந்தால் அந்த செக்ஸ் வெப்சைட் ஒரு மாத்திற்கும், சற்று அழகான பெண்களாக இருந்தால் 

அவர் களை 3 மாத்திற்கும், சற்று கூடுதல் அழகான பெண்கள் என்றால் 6 மாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சூப்பரான பெண் களாக இருந்தால் அந்த பெண்களை 1 வருடத்திற்கு மட்டுமே பயன் படுத்துவார்கள். இதனால் இந்த பெண் களுக்கு சுமார் மாதம் 2 லட்சம் வருமானம் வருகிறது.

இதில் பணிபுரியும் பெண்கள், தங்கள் தோழி களையும், இந்த தொழிலில் இறக்கி விடுகின்றனர்.
இதனால் அந்த வெப் சைட்களில் தினம் தினம் புதுப், புதுப் பெண்கள் இணைந்து தங்கள் வாழ்க் கையை இழந்து வருகின்றனர்.
முதலில் அந்த பெண்கள் செக்ஸி யாக பேசுவ தற்கும், பின்னர் தங்கள் உடல் உறுப்பு களை காட்டு வதற்கும், தங்க ளாகவே சுய இன்பம் அனுப விப்பது போலவும், பின்னர் ஆண் களுடன் உறவு கொள்ளவும். 

அதன் பிறகு பல ஆண்க ளுடன் உறவு கொள்ளவும் வைக்கின்றனர். இந்திய திருநாட்டு பெண்கள், பணத் திற்காக சீரழிந்து வரும் நிலை உருவாகி இருக் கிறது. 

இது போன்ற செக்ஸ் வெப்சைட்டுகளை கண்டறிந்து சீரழிந்து வரும் இளம் பெண் களின் வாழ்க்கையை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வல ர்கள் எதிர்ப் பார்க்கின்றனர்.

ஆனால் இது தான் நவீன விபச்சாரம் என்கிறனர். இது தவறு இல்லை என்று கூறும் நபர்களும் உள்ளனர்.
அந்த பெண்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்பதோடு மட்டும் இல்லாமல் அவர்களால் அந்த வெசைட்டுகளுக்கு கோடி கோடியாக பணம் கொட்டுகிறது.
இவை அனைத்தும் பாங்காக்கில் வைத்து சூட் செய்யப்படுகிறது. அந்த பெண்களை அங்கு அழைத்து சென்று 

அவர்களின் அழகுக்கு தகுந்தார் போல் 1 மாதம் முதல் 1 வருடம் வரை பயன் படுத்துகின்றனர். இவ்வாறு பரபரப்பாக பேசப்படுகிறது.
Tags: