ஊஞ்சல் ஆடுவதால் பயன் என்ன?

ஊஞ்சல் ஆடுவது எல்லோரு க்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரண ங்களிலே பெண்க ளுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல் தான்.

ஊஞ்சல் ஆடுவதால் பயன் என்ன?
முன் பெல்லாம் ஊருக்கு வெளியே ஆல மரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்த மாக ஆடினார்கள்.
பின்பு படிப் படியாய் அது குறைந்து, காணாமல் போய் விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கி யத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கி யத்திற்கும் ஏற்றது.

அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கி றார்கள்.

இடவசதி குறை வாக உள்ளவர் களும் வாங்கி பயன் படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமை க்கப் பட்டு இப்போது விற்ப னைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்கு கூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால் தான், கோவில் களில் இறைவனை ஊஞ்ச ல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர் யங்கள் இன்றும் நடந்துக் கொண்டி ருக்கிறது.
ஊஞ்சலில் ஆடுவ தால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண் ணங்கள் தோன்று கிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர் காலத்தைப் பற்றிய வளமான எண்ணங் களும் தோன்று கின்றன.

திருமண ங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படை யிலேயே நடத்தப் படுகிறது….!

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலி களையும் பிடித்துக் கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பா கிறது.

கம்ப்யூட்டரில் மணிக் கணக்கில் உட்கார்ந்து முதுகுத் தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச் சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
தோட்டத் தில் அமைக்கப் பட்டிரு க்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளி லிருந்து வரும் பிராண வாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திக ரிக்கும்.
இதயத் திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர் களுக்கு இதய நோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவ தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத் திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரை மணி நேரம் மிதமான வேகத் தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

வெளியில் சுற்றி யலைந்து விட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளை யும் ஊஞ்சல் 

பலகை யில் பதிய வைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப் பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங் காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற் பறையில் ஊஞ்சல் கட்டி வைத்தி ருப்பார்கள்.
வீட்டுக் குள் வரும் தேவதை கள் ஊஞ்சலில் ஆடப் பிரியப் படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய் வார்கள் என்பதும் நம்பிக்கை.

சுப காரியங் களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்க மாக இருந்தது.

இல்லத் திற்கு அழகு சேர்க்கும் கலைப் பொருட் களில் ஊஞ்சலும் ஒன்று.

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத் தால் நல்லது…
Tags:
Privacy and cookie settings