ஏன் ரயிலில் நாம் விருப்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியவில்லை?

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர் களில் இருந்து இளைஞ ர்கள் வரை தங்க ளுக்கு ஏற்ற சீட் ஒரு முறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்பு வதை கூட காதுப்பட கேட்டிரு ப்போம்.
ரயிலில் நாம் விருப்பும் இருக்கையை தேர்வு செய்ய
ஆனால், இது ஏன், எதனால் பஸ்களில் விருப்ப மான சீட் புக் செய்ய வாய்ப் புகள் இருக்கும் போது ரயில் களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்து உண்டா?

உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...

நாம் திரையர ங்கில் எந்த இருக்கை வேண்டு மானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்ய லாம். 

ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கை கள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம்.
ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப் பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக ரயில் களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கை கள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டி ருக்கும்.

நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். 

அதாவது. 30 - 40 என்ற எண்களுக் குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கை கள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கை கள் சீரான முறையில் பதிவு செய்யப் படும்.

பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வா ர்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப் படும்.
ஏன் ரயிலில் நாம் விருப்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியவில்லை?
ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப் படாமல் இருக்கும். 

ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படை யாமல் இருக்க வேண்டும் என்பத ற்காக இந்த முறை பின்பற்றப் படுகிறது.

கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப் பதற்கு இந்த முறை தான் காரணம்.
நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டி ருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகி யிருந்தால், 

கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப் புகள் உண்டு. இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப் படுகிறது.
Tags: