பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி?





பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது.
பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி?
இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோ கூட உணர்ந்து கொள்ள முடியாது. 
டிப்ஸ்: 

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலி ருக்கும் குளுக் கோஸின் அளவைக் குறைத்து நீரி ழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்ப டுத்தும்.

உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 
பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி?
குறிப்பு : -

பரம்பரை காரண மாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக் காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
மேலும்
Tags: